17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாதாள சாக்கடை நீர் வீட்டுக்குள் புகுந்தால் நோய்த்தொற்று ஏற்படும் அச்சத்தில் பொதுமக்கள்

பாதாள சாக்கடை நீர் வீட்டுக்குள் புகுந்தால் நோய்த்தொற்று ஏற்படும் அச்சத்தில் பொதுமக்கள்

எழுதியவர்: mohan November 26, 2019, 10:47 am

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு வானமாமலை நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை நீர் வீட்டுக்குள் புகுந்தால் நோய்த்தொற்று ஏற்படும் அச்சத்தில் பொதுமக்கள். மதுரை பைபாஸ் சாலையில் உள்ள துரைசாமி நகர் வானமாமலை நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை நீர் அடைப்பு ஏற்பட்டு நீரானது வீட்டினுள்ளே வருவதால் பொதுமக்கள் நோய்த்தொற்று ஏற்படும் என அச்சத்தில் உள்ளார்கள். மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!