டில்லி தேசிய பாலபவனில் நவ. 14 முதல் 16 வரை நடைபெற்ற தேசிய குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்ற மாணவ, மாணவியரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பாராட்டினார்.
தேசிய குழந்தைகள் விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு கலெக்டர் பாராட்டு
எழுதியவர்: mohan November 26, 2019, 10:28 am




You must be logged in to post a comment.