17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி. 2 பேர் படுகாயம்..

ஆம்பூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி. 2 பேர் படுகாயம்..

எழுதியவர்: mohan November 25, 2019, 11:39 am

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வட புதுப் பட்டு சர்க்கரை ஆலை அருகே இன்று 25-ம் தேதி காலை வாணியம்பாடி அடுத்த ஜாப்ரா பாத் பகுதியை சேர்ந்தவசீம் (21) இஸ்மாயில் (18) மற்றும் அஸ்ரப் அகமது இரு சக்கர வாகனத்தில் சென்ற போது தடுப்பில் மோதியதில் வசீம் இறந்தார். மற்ற 2 பேரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!