17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

காட்பாடியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan November 18, 2019, 12:12 pm

வேலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் , காட்பாடி அரிமா சங்கம். மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து காட்பாடி ஸ்ரீ நாராயண கல்யாண மண்டபத்தில் முகாம் நடந்தது. சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்புரை சர்க்கரை நோய் . கிட்டப்பார்வை, தூரப் பார்வை ஆகியவற்றிற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஏற்பாட்டை காட்பாடி அரிமா சங்க தலைவர் பிரகாஷ், செயலாளர் தரணி பொருளாளர் யுவராஜ் மற்றும் அரிமா ராகேஷ் உள்ளிட்ட பலர் செய்து இருந்தனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!