17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பணம் வைத்து சூதாடிய 25 நபர்கள் கைது

பணம் வைத்து சூதாடிய 25 நபர்கள் கைது

எழுதியவர்: mohan November 4, 2019, 4:10 pm

மேலூர் காவல் நிலைய போலீசார் ரோந்து சென்ற போது காந்தி பூங்கா அருகே உள்ள முருகன் என்பவரது வீடு மற்றும் கார்த்திக் வீடு ஆகிய இடங்களில் சட்டத்துக்கு எதிராக சீட்டு வைத்து சூதாடிய 25 நபர்களை பிடித்து அவர்களிடமிருந்து 3 சீட்டுக் கட்டுகள் மற்றும் பணம் ரூ.2,12,100/- கைப்பற்றி வழக்குப் பதிவு கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!