இந்து அறநிலைத்துறை கோவில் நிலங்களை பொதுமக்களுக்கு தாரை வார்க்கம் திட்டத்தை கைவிட கோரி மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இந்து ஆட்போ முன்னணி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் செயற்குழு உறுப்பினர்கள் ராமன் ,துரைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.