17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியில் 3400 லிட்டர் சாராயம் ஊறல் அழிப்பு

வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியில் 3400 லிட்டர் சாராயம் ஊறல் அழிப்பு

எழுதியவர்: mohan November 3, 2019, 10:20 am

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியில் கோரிபள்ளம் வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் உத்தரவின் பேரில் மது அமலாகு பிரிவு மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேந்திரன் பரிந்துரையின் பேரில் வாணியம்பாடி மது அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது 3400 லிட்டர் சாராய ஊழலை கண்டறிந்து அழித்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!