17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவியை துன்புறுத்தியவனுக்கு 7ஆண்டு சிறை

மாணவியை துன்புறுத்தியவனுக்கு 7ஆண்டு சிறை

எழுதியவர்: mohan November 2, 2019, 10:12 am

மதுரை மாவட்டம்  மேலூர் அருகே கீழப்பட்டியை சேர்ந்த மோகன்(26). இவன் 2015ல் பள்ளியில் படித்த 17 வயது மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக ‘போக்சோ’ சட்டப்படி மேலூர் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.இதன் பேரில் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணையில் மோகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கை வெற்றிகரமாக நடத்தி சிறை தண்டனை பெற்று கொடுத்த மேலூர் மகளிர் போலீசாரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!