NP கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் போலீசார் இணைந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்பாக உள்ள நெடுஞ்சாலையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிவது மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த நோட்டீஸ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதை கவனித்த, மக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.