18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை – சிறுவள்ளூர் கிராமத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறு

திருவண்ணாமலை – சிறுவள்ளூர் கிராமத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறு

எழுதியவர்: mohan October 29, 2019, 12:00 pm

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் சிறுவள்ளூர் கிராமம் சிறுவள்ளூர் காலனியில் ஆழ்துளை கிணறு (போர்வல்) போட்டுவிட்டு இதுவரை சுமார் ஒரு 3 வருடகாலமாக மூடப்படாமல் திறந்துவிடப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி இதுவரையிலும் மூடப்படாமல் இருக்கிறது இதற்கு மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்?

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!