மதுரை மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வரும். வனிதா, Adsp (CAW) கனகராஜ், காவல் ஆய்வாளர், தனிப்பிரிவு . .பத்மாவதி, காவல் ஆய்வாளர் மதுவிலக்கு பிரிவு, ஆகியோரின் சீரிய பணியை பாராட்டி, தமிழக முதலமைச்சர் அவர்கள்(முதலமைச்சர் பதக்கம்) வழங்கி கௌரவித்தார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.