நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே பெட்டி கடை வைத்திருந்த மாற்று திறனாளி கடையை ஸ்மார்ட்சிட்டி பேருந்து நிலையம் அமையுள்ள இடத்தில் கடை உள்ளதாக கூறி கடையை காலி பண்ண மாநகராட்சியினர் கூறியதால் மனமுடைந்து தன் கடையினுள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய போலீசார் நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் .வி. காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.