திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் ஏரியில் இளைஞர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தார். விசாரணையில் அவர், அந்தபுரம் ராயண்டபுரம் பகுதியை சேர்ந்த ஏழுமலை (45) என்பது வந்தது. அவரின் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை – ஏரியில் மூழ்கி இளைஞர் பலி.
எழுதியவர்: mohan October 18, 2019, 6:25 pm




You must be logged in to post a comment.