கீழக்கரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்கு கிளை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நில வேம்பு கசாயம் வடக்குத்தெரு முன்னாள் சேர்மன் பஷீர் அஹமது வீட்டுக்கு அருகில் இன்றிலிருந்து 17/10/2019 ,18,19/10/2019 ஆகிய மூன்று நாட்கள் கொடுக்கப்படும் என்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்கு கிளை பொருளாளர் அன்வர்தீன் அறிவித்து உள்ளார்.
நில வேம்பு கசாயம் தேவைப்படுவோர் வாங்கி பயனடைந்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.










You must be logged in to post a comment.