மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் தலைமை தாங்கினார்.
திருவண்ணாமலை -மருத்துவர்கள் தர்ணா போராட்டம்
எழுதியவர்: mohan October 12, 2019, 7:27 pm



You must be logged in to post a comment.