17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தவா் கைது

கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தவா் கைது

எழுதியவர்: mohan October 12, 2019, 1:26 pm

செக்கானூரணி காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றபோது கொக்ககுளம் கண்மாய் கரை அருகே தேன்கல்பட்டியைச் சேர்ந்த பாண்டி(34) என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தவரிடம் 1,250Kgs கஞ்சாவை கைப்பற்றி மேற்படி நபர் மீது  வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!