18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியவா் போக்சோ சட்டத்தில் கைது.

பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியவா் போக்சோ சட்டத்தில் கைது.

எழுதியவர்: mohan October 11, 2019, 1:53 pm

NP கோட்டை அருகே யானைகள் மலையைச் சேர்ந்த 2ம் வகுப்பு மாணவரை வற்புறுத்தி முத்துப்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டி(22) என்பவர் ஓரின சேர்க்கை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் செய்ததாக NP கோட்டை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!