17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி அருகே 6 -ம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது

வாணியம்பாடி அருகே 6 -ம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது

எழுதியவர்: mohan October 8, 2019, 11:21 am

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம் பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்தி . அப்பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறான். இவன் இதே பகுதியை சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளான். இது குறித்து புகாரின் பேரில் திம்மாம்பேட்டை போலீசார் போக்ஸோ சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!