17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடியில் எலி மருந்து சாப்பிட்ட குழந்தை பலி

வாணியம்பாடியில் எலி மருந்து சாப்பிட்ட குழந்தை பலி

எழுதியவர்: mohan September 30, 2019, 2:16 pm

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல் பள்ளிப்பட்டு ஜெயபிரகாஷ் இவர் தனது வீட்டில் எலி மருந்தை உணவில் வைத்து வீட்டின் மேல் பகுதியில் தட்டில் எலியை கொல்ல வைத்து இருந்தார் அதில் ஒரு துண்டு கீழே விழுந்து உள்ளது. இவரின் 2 வயது குழந்தை தவறுதலாக எடுத்து சாப்பிட்டுள்ளது. இதனால் குழந்தை மயங்கியது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் குழந்தை இறந்தது.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!