18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொன்னை அருகே ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள செம்மரக்கட்டை பறிமுதல்

பொன்னை அருகே ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள செம்மரக்கட்டை பறிமுதல்

எழுதியவர்: mohan September 28, 2019, 3:59 pm

வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த எஸ் என் பாளையம் பகுதியில் ஆயுதங்களுடன் சேற்றில் சிக்கி கார் ஒன்று நிற்பதாக பொன்னை போலீசுக்கு தகவல் கிடைத்தது.போலீசார் அங்கு சென்று பார்த்த போது கத்தி போன்ற ஆயுதங்களும் ஒரு செம்மரக்கட்டையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது வனத்துறையினர் ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள செம்மரத்தை கைப்பற்றி கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.திருவள்ளுவர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!