NP கோட்டை போலீசார் ரோந்து சென்றபோது வைகை வடகரை புளியந்தோப்பு பகுதியில் குணசேகரன் (51) , சுரேஷ்(37) ஆகிய 2 நபர்கள் சட்டத்துக்கு புறம்பாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து அவர்களிடமிருந்து 1.200Kgs கஞ்சா மற்றும் பணம் ரூ.7,150/- கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.