18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

எழுதியவர்: mohan September 28, 2019, 1:41 pm

தெற்கு காட்டூர், வாலந்தரா போஸ்ட், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயராமன்  மகன் சரவணன் 37,  மதுரை மாநகரில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி  இருவரும் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தி வி காளமேகம் மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!