மதுரை மாநகர காவல் ஆணையர்டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி அண்ணாநகர் சரகம் காவல் உதவி ஆணையர் .
லில்லி கிரேஸ் அண்ணாநகர் வக்போர்டு கல்லூரியில் உள்ள மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாலியல் தொல்லைகளிலிருந்து எவ்வாறு அவர்களை தற்காத்துக்கொள்ளுவது என்பது குறித்த தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுத்தார். மேலும் CYBER CRIME, WHATSAPP, TWITTER, FACEBOOK, INSTRAGRAM போன்றவற்றினால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றியும் விரிவான விளக்கம் கொடுத்தார்.
மாணவிகளுக்கு காவல் உதவி ஆணையர் விழிப்புணர்வு
எழுதியவர்: mohan September 27, 2019, 10:51 am




You must be logged in to post a comment.