17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

எழுதியவர்: mohan September 27, 2019, 10:32 am

மதுரை மாநகர்  மேல அனுப்பானடியைச் சேர்ந்த திருக்கண்ணன்  மகன் திருமுருகன் என்ற ஏணிமண்டை , மேல அனுப்பானடியைச் சேர்ந்த நல்லுச்சாமி மகன் அஜித்குமார் மற்றும் மதுரை மாவட்டம் பனையூரைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சரவணன் என்ற குட்ட சரவணன்ஆகிய மூவரும் மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி  “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!