18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்டவிரோதமாக டிராக்டர்களில் மணல் கடத்தியவர்கள் கைது

சட்டவிரோதமாக டிராக்டர்களில் மணல் கடத்தியவர்கள் கைது

எழுதியவர்: mohan September 25, 2019, 5:57 pm

எழுமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புது பஸ் ஸ்டாண்டில் மணல் அள்ளிக் கொண்டிருந்த Tractor  மற்றும் ட்ரெய்லர்  ஆகியவற்றை 1.5 யூனிட் மணலுடன் பறிமுதல் செய்து முத்தையா(48) என்பவரை கைது செய்து  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!