வாணியம்பாடி நியூ டவுனில் உள்ள பாபா கவுஸ் பிரான்ஹவுலியாவில் மத நல்லிக்கணத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.எர்ணாகுளத்தை சேர்ந்த நாசர் கான், நியூடவுன் கணேசன் ஆகியோர் அன்னதானத்தை வழங்தினர். ஏற்பாட்டை தர்கா நிர்வாகிகள் சையத் பிர்தோஸ் பாத்திமா .சையத் அகமது பாஷா ஆகியோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.