இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு வாடி மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த பதப்படுத்திய 400 கடல் அட்டையை, பாம்பன் சோதனைச் சாவடி அருகே வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவரை மெரைன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கடல் அட்டை பறிமுதல்
எழுதியவர்: mohan September 24, 2019, 11:18 am




You must be logged in to post a comment.