ஆக.,29ல் திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்டில் கட்டணம் செலுத்த மறுத்து துப்பாக்கிச் சூடுநடத்தி தப்பிச் சென்றவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் கார்த்திகேயன் என்பவன் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தான். அவனை டிஎஸ்.பி.,க்கள்அருண், சுந்தரமாணிக்கம் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருச்சியில் வைத்து கைது செய்து மதுரை கொண்டு வந்தனர்.
துப்பாக்கிச்சூடு வழக்கில் தலைமறைவான நபரை, சுற்றி வளைத்து பிடித்த மதுரை மாவட்ட போலீசார்.
எழுதியவர்: mohan September 19, 2019, 3:50 pm




You must be logged in to post a comment.