வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரம் பைரவர் காலனியை சேர்ந்த கட்டிட தொழிலாலி செல்வாவின் மனைவி தனலட்சுமி (19). இவர் தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்து உள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு இறந்த நிலையில் உள்ளார். உடலை கைப் பற்றிய ராணிப்பேட்டை போலீசார் கொலையா? தற்கொலையா? என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்,
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.