வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சமைத்து சாப்பிட்டு விட்டு 4 வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட நாசீர் பாஷா, வசீன், சிக்கந்தர் , நவீத் ஆகிய 4 பேரை நகர காவல்துறையினர் கைது செய்து 10 சவரன் நகை 2 சக்கர வாகனம் எல்இடி டிவிக்களை பறிமுதல் செய்தனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.