18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாகனத்தை திருடிச் சென்ற நபரை, விரட்டிச் சென்று கைது செய்த திருமங்கலம் போலீசார்.

வாகனத்தை திருடிச் சென்ற நபரை, விரட்டிச் சென்று கைது செய்த திருமங்கலம் போலீசார்.

எழுதியவர்: mohan September 17, 2019, 4:43 pm

திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் முருகன்(48) தனது ஜீப்பை வீடு அருகே நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அப்துல்ஹமீது(35) என்பவன் ஜீப்பை திருடிச் சென்றதாக திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விரட்டிச் சென்று ஆலம்பட்டி அருகே அப்துல்ஹமீதை கைது செய்து ஜீப்பை மீட்டனர்.திருடிய நபர் மீது  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!