அதிமுக சார்பில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாள்
பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் மேடையில் பொதுமக்களிடையே அண்ணாவின் வாழ்க்கை வரலாறு பற்றி பேசினார். இவ்விழாவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு – பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்
எழுதியவர்: mohan September 17, 2019, 10:43 am




You must be logged in to post a comment.