வேலூர் தோட்டப் பாளையத்தில் உள்ள சமாஜ் கட்டிடத்தில் நடந்த ஓணம் விழாவிற்கு மேனேஜிங் டிரஸ்டிராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் பரத நாட்டியம் மற்றும் கேரள கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.பொருளாளர் சேதுமாதவன், செயலாளர் பிரபாகரன். டிரஸ்டிரஞ்ஜித், விஜியன் அடால்ப் வழக்கறிஞர் ராதிகா ,கவிஞர் நாராயணன் |லட்சுமிபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.