இராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது கன மழை பெய்து வருகிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது..இதனால் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள
இந்தியாவின் மிகப்பொிய ஏாியான சாம்பாா் உப்பு ஏாி முழு கொள்ளவை எட்டியுள்ளது..அணையிலிருந்து விநாடிக்கு 6 லட்சம் கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திலிருக்குமாறு அம்மாநில அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளா் ராஜேஷ்கண்ணன் ராஜஸ்தான்




You must be logged in to post a comment.