வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அனுமதியின்றி பேனர்கள் வைத்திருந்தது குறித்து நமது கீழை செய்தியில் படத்துடன் செய்தி வெளியானது. அதிரடியாக இன்று 14-ம் தேதி காலை பேனர்கள் அகற்றப்பட்டது. மேலும் அனுமதியின்றி வேலூர் மாவட்டத்தில் பேனர் வைத்கால் 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.