மதுரை மாவட்டம் நீதிமன்ற வளாகத்தில் கடந்த வாரம் புதியதாக திறக்கப் பட்ட.. மதுரை மாவட்ட நீதி மன்ற லிப்டின் அவல நிலை.
ஒரு நாள் மழைக்கு கூட தாங்கலை… வேறு ஏதேனும் விபரீதம் நடக்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லிப்டை தற்காலிகமாக மூடி வைத்து அல்லது உடனடியாக அதில் மின்சாரம் பாய்கிறது என பரிசோதிக்க பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.