18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » ராஜஸ்தானில் மொஹரம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ராஜஸ்தானில் மொஹரம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

எழுதியவர்: mohan September 11, 2019, 10:35 am

வடமாநிலமான ராஜஸ்தான் கான்பூர் மாவட்டத்தில் மொஹரம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக இஸ்லாமியர்கள் அனைவரும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். முஸ்லிம்கள் அதனை தொடர்ந்து ரதயாத்திரையாக முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளானமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளா் ராஜேஷ்கண்ணன் ராஜஸ்தான்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!