17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த நபர் மற்றும் உடந்தையாக இருந்த அவரின் தாயும் கைது

பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த நபர் மற்றும் உடந்தையாக இருந்த அவரின் தாயும் கைது

எழுதியவர்: mohan September 7, 2019, 12:00 pm

மதுரை மாவட்டம் கீழவளவு அருகே பூதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த சத்யராஜ்(24) பாலியல் தொந்தரவு செய்ததாக கீழவளவு போலீசில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில் உடந்தையாக இருந்த அவரது தாயார் செல்வம்(44) ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின்படி     வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!