மல்லிபட்டினம் அருகே காற்றின் வேகத்தில் சிக்கி படகு கவிழ்ந்த விபத்தில் கடலில் மூழ்கிய இராமேஸ்வரம் மீனவர் 8 பேரை மீட்க கோரி மீனவர்களின் உறவினர்கள் இராமேஸ்வரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மல்லிபட்டினம் கடலில் மாயமான மீனவர்கள் மீட்கக்கோரி இராமேஸ்வரத்தில் சாலை மறியல்
எழுதியவர்: mohan September 4, 2019, 6:43 pm




You must be logged in to post a comment.