இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தெற்கு மூக்கையூர் கடற்கரையில் வி.வி.ஆர்.நகரை சேர்ந்த பாக்கியராஜ் 40, என்பவருக்கு சொந்தமான 4 கிலோ எடையிலான ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி வலை இன்று பகலில் கொள்ளை போனது .மீனவர் பாக்கியராஜ் அளித்த புகாரின் பேரில் மர்ம நபரை சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்
சாயல்குடி அருகே மீன்பிடி வலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர் : போலீசார் விசாரணை
எழுதியவர்: mohan September 4, 2019, 1:16 pm




You must be logged in to post a comment.