வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சாமல் பட்டிசையத் பாபா பாபகதூர் அவுலியாதர் காஷெரிப்பில் மாதாந்திர தொழுதையும் பின்பு ஏழைகளுக்கு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாட்டை வாணியம்பாடி சையத் பிர்தோஷ் பாத்திமா, சையத் அகமது பாஷா சார்பில் செய்யப்பட்டது.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.