17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்தி சூதாடியவர்கள் கைது

சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்தி சூதாடியவர்கள் கைது

எழுதியவர்: mohan September 2, 2019, 3:08 pm

மதுரை மாவட்டம் மேலூர் மில்கேட் மேலரேஞ்சி கண்மாய் பகுதியில் மேலூர் DSP சுபாஷ்  தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியதாக  23 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 11 டூவீலர்கள்  2 சண்டைசேவல்கள்  பணம் ரூ.4300/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

.செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!