17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தகுதிச் சான்று புதுப்பிக்காமல் இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

தகுதிச் சான்று புதுப்பிக்காமல் இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

எழுதியவர்: mohan August 30, 2019, 8:29 pm

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி , ஸ்ரீராமபுரம் ஆகிய பகுதிகளில் திண்டுக்கல் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார் நடத்திய திடீர் வாகன சோதனையில் 3 ஆட்டோக்கள் 7 மினிலாரிகள் தகுதி சான்று புதுப்பிக்காமல் இயக்கிய காரணத்திற்காக வாகனத்தை பறிமுதல் செய்து கன்னிவாடி மற்றும் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!