18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » 11 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது

11 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது

எழுதியவர்: mohan August 29, 2019, 9:04 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தானிப்பாடி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில் தனிப்படை அமைத்து ஒரே நாளில் தானிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள 5க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 11 கள்ளச்சாராய வியாபாரிகளை அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயிரம் லிட்டர் கள்ள சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!