18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சீட்டு விளையாடிவர்கள் கைது.

சீட்டு விளையாடிவர்கள் கைது.

எழுதியவர்: mohan August 27, 2019, 3:07 pm

மதுரை ஒத்தக்கடை அருகே ஐயப்பன் நகரில், சட்டத்திற்கு புறம்பாக சீட்டு விளையாடுவதாக ஒத்தக்கடை போலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், . ஆனந்த தாண்டவம், காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை செய்ததில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த 11 நபர்களை கைது செய்தும், அவர்கள் சீட்டு விளையாட பயன்படுத்திய சீட்டுகள் மற்றும் பணம் ரூ -30,160 யை பறிமுதல் செய்தும்,  வழக்கு பதிவு செய்தனர் .

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!