கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர்கள்செந்தில்வேல் மற்றும் .சுரேஷ் ஆகியோர் ஆதர்ஷ் சி.பி.எஸ்.இ பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் , மற்றும் தலைகவசத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு சிறப்புரையாற்றினார்கள். செய்தி வி காளமேகம் மதுரைமாணவ மாணவிகளுக்கு தலைகவசத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு
எழுதியவர்: mohan August 19, 2019, 5:32 pm

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர்கள்செந்தில்வேல் மற்றும் .சுரேஷ் ஆகியோர் ஆதர்ஷ் சி.பி.எஸ்.இ பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் , மற்றும் தலைகவசத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு சிறப்புரையாற்றினார்கள். செய்தி வி காளமேகம் மதுரை


You must be logged in to post a comment.