மதுரை மாவட்டம் செக்கானூரணி, எழுமலை, அலங்காநல்லூர், திருமங்கலம் நகர், சிலைமான் காவல் நிலைய போலீஸார் தங்கள் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து சென்றபோது போது சட்டவிரோதமாக கஞ்சா விற்று கொண்டிருந்த போதுமணி வீரா பவுனுதாய் முத்துவேல் ராஜகுரு சரவணன் ஆகியோரைக் கைது செய்தனா்.
கஞ்சா விற்ற நபர்கள் கைது
எழுதியவர்: mohan August 19, 2019, 9:46 am




You must be logged in to post a comment.