வேலூர் அடுத்த காட்பாடி கிளிதாண் பட்டறையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 348-வது ஆராதனை விழா நடைபெந்றது.சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை சிறப்பு பூஜை,சொற்பொழிவு யாக பூஜை அன்னதானம் நடைபெற்றது ஏரள மான Uத்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டை கோவில் நிர்வாகி மோதிலால் மற்றும் Uக்தர்கள் செய்து இருந்தனர்.
ராகவேந்திர சுவாமிகளின் 348-வது ஆராதனை விழா
எழுதியவர்: mohan August 17, 2019, 9:00 pm




You must be logged in to post a comment.