இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (17.8.2019) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது . இதனால் , இராமேஸ்வரம், வேர்க்கோடு, புது ரோடு, ஓலைக்குடா, அரியாங்குண்டு, தங்கச்சிமடம் , அக்காள் மடம் , பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், மரைக்காயர்பட்டினம், வேதாளை, இடையர் வலசை, நடுமனைக்காடு, சுந்தரமுடையான், அரியமான், பால் குளம் உள்ளிட்ட இடங்களில் காலை 9:45 மணி முதல் மாலை 4:45 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மண்டபம் மின் வாரிய உதவி பொறியாளர் நித்யா தெரிவித்துள்ளார்
இராமேஸ்வரத்தில் நாளை16.08.19 மின்தடை
எழுதியவர்: mohan August 15, 2019, 8:02 pm




You must be logged in to post a comment.