17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மின்னல் வெட்டியதில்செல்போன் கோபுரத்தில் தீ

மின்னல் வெட்டியதில்செல்போன் கோபுரத்தில் தீ

எழுதியவர்: mohan August 14, 2019, 3:29 pm

வட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.விடாமல் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப்பாதிக்கப்பட்டுள்ளது.பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனா்.கனமழையால் தெருவெங்கும் தண்ணீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.ராஜஸ்தான் மாநிலம் மதப்புா் அருகே இடியுடன் கூடிய மழை பெய்ததில் மின்னல் வெட்டி செல்போன் கோபுரம் தீப்பிடித்து எாிந்தது.தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.இதனால் அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!